சந்தேக நபர்கள் மீண்டும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கை செய்யப்பட்ட 14 சந்தேக நபர்கள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.