நாடு திரும்பினார் ஜனாதிபதி

(FASTNEWS|COLOMBO) – தஜிகிஸ்தான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தாயகம் திரும்பியுள்ளார்.