(FASTNEWS|COLOMBO)- பலங்கொட, பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றில் வைத்து 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.