சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் காரணமாக [பாதிக்கப்பட்ட உள்நாட்டு சுற்றுலாத் துறையை ஒகஸ்ட் மாதமளவில் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பொறுப்பை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டார

அரச பொறிமுறையைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.