(FASTNEWS | COLOMBO) – அனைத்து இனத்தவர்களுக்கும் வென்னப்புவ – தங்கொட்டுவை வாராந்த சந்தையில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மாரவில நீதிவான் நீதிமன்றம் இன்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவை வாராந்த சந்தையில் வியாபாரம் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி