(FASTNEWS| COLOMBO) – 2019 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியானது செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று(01) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ள போட்டியின் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியானது வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

