முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது

(FASTNEWS| COLOMBO) – குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளது குழுவினால் தேசிய வைத்தியசாலையில் வைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.