இலங்கைக்கு தென்மேற்கில் நிலநடுக்கம்

(FASTNEWS| COLOMBO) – இலங்கைக்கு 1400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி இன்று(02) பிற்பகல் 02.44 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.