நாரம்மல பிரதேச சபையின் உப தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – நாரம்மல ​பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுல பொல்கம்பொலவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று(03) நாரம்மல நீதவான் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.