(FASTNEWS | COLOMBO) – பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பொரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி மாகந்துரே மதூஷினால் நடத்தப்பட்ட 04 பாரிய கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.