(FASTNEWS|COLOMBO) – ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவன்காட் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.