மாணவ எதிர்ப்புப் பேரணி காரணமாக நுகேகொடை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(FASTNEWS | COLOMBO) – பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை மற்றும் தெல்கந்தை ஆகிய இடங்களில் தற்போது (01.30) கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.