(FASTGOSSIP| COLOMBO) – முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு முறையான பாடசாலை ஆடையொன்றினை எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சின் பணிப்பாளர் நாயகம் டப்ளியு.எம்.ஜயந்த விக்கிரமநாயக்க, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குகையில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு முறையான பாடசாலை ஆடை