(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 07 நாட்களுக்குள் பேரூந்து கட்டண தேசிய கொள்கையின்படி பேரூந்து கட்டணத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதவிடத்து எதிர்வரும் 20ம் திகதி பின்னர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பேரூந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்