பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் இடையில் இன்று(12) கூட்டம்

(FASTNEWS | COLOMBO) – கட்சித் தலைவர்கள் இடையிலான கூட்டமொன்று இன்று(12) காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.