இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(FASTNEWS|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, பலாங்கொடை, இரத்தினபுரி – வெவல்வத்த வீதி ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.