பூஜித்தவிடம் சீ.ஐ.டி வாக்குமூலம்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று(18) வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பூஜித் ஜயசுந்தர இவ்வாறு வாக்குமூலம் அளிக்க குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.