அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

(FASTNEWS | COLOMBO) – பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் இன்று(22) முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கு அவசரகால சட்டத்தினை நீடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.