ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆரம்பம் (PHOTOS)

(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு இன்று(25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், குருநாகல் நகரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.