(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத்
தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமானது.
அதன் அடிப்படையில், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் தற்போது வாக்குமூலம் வழங்கி வருகின்றார்.