மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(FASTNEWS | COLOMBO) – மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் தொடர்ப்பில் கைதான 15 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.