(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 04ம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துளள்ள ஊடக அறிக்கையானது;