எழுத்தாளர் சக்திக்க சத்குமாரவுக்கு பிணை

(FASTNEWS | COLOMBO) – பௌத்த மதத்தினை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமாரவுக்கு இன்று(05) குருநாகல் மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.