வேன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 8 பேரிற்கு பிணை

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – கண்டி வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான கணித ஆசிரியர் தினேஷ் நுவன் அமரதுங்க உள்ளிட்ட 8 பேரிற்கு இன்று(05) அத்தனகல நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.