(FASTNEWS|COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.