மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா தொடரைக் கைப்பற்றியது

(FASTNEWS| COLOMBO) – இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு -20 க்கு போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை இந்திய அணி 3:0 என கைப்பற்றியுள்ளது.