(FASTNEWS|COLOMBO ) -இன்று(20) பிற்பகல் 01 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று(20) விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வறட்சி குறித்து மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.