(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா நிகழ்வுக்கு, பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு விழா கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.