தெரிவுக்குழு முன் சாட்சியம் வழங்க ஜனாதிபதி இணக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.