தேசிய சேமிப்பு வங்கி அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப் குழு) முன்னிலையில் தேசிய சேமிப்பு வங்கியின் அதிகாரிகளை நாளை(04) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.