தோல்வியை தழுவிய ஐ.ம.சு.மு. இன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் 15 வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

அவர்கள் விபரம்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

  1. எஸ்.பி. திசாநாயக்க – கண்டி மாவட்டம்
  2. லக்ஷ்மன் யாபா அபேவர்தன – மாத்தறை மாவட்டம்
  3. ஹேமால் குணசேகர
  4. மஹிந்தானந்த அலுக்கமகே – கண்டி மாவட்டம்
  5. டி.பி. ஏக்கநாயக்க – குருநாகல் மாவட்டம்
  6. திஸ்ஸ கரலியத்த – குருநாகல் மாவட்டம்
  7. ரோஹண புஷ்ப குமார – குருநாகல் மாவட்டம்
  8. உதித் லொக்கு பண்டார – பதுளை மாவட்டம்
  9. புஷ்பகுமார -பதுளை மாவட்டம்
  10. சாமிக புத்ததாச – பதுளை மாவட்டம்
  11. லக்ஷ்மன் செனவிரத்ன – பதுளை மாவட்டம்
  12. ஜகத் புஷ்பகுமார – மொனராகலை மாவட்டம்
  13. விஜித் விஜயமுனி சொய்சா – மொனராகலை மாவட்டம்
  14. நிருபமா ராஜபக்ஷ – அம்பாந்தோட்டை மாவட்டம்
  15. மஹிந்த சமரசிங்க – களுத்துறை மாவட்டம்
  16. பியசேன கமகே – காலி மாவட்டம்
  17. பண்டு பண்டாரநாயக்க  – கம்பஹா மாவட்டம்
  18. பீலிக்ஸ் பேரேரா  – கம்பஹா மாவட்டம்
  19. சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே   – கம்பஹா மாவட்டம்
  20. ருவன் ரணதுங்க  – கம்பஹா மாவட்டம்
  21. துலிப் விஜேசேகர  – கம்பஹா மாவட்டம்
  22. சரத் குமார குணரத்ன  – கம்பஹா மாவட்டம்
  23. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – மட்டக்களப்பு
  24. அதாஉல்லா  – திகாமடுல்ல மாவட்டம்