டட்யானா தாயானாள் – மஹிந்தவுக்கு மற்றுமொரு சிங்கக் குட்டி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் மனைவி டட்யானா தாய்மையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோஹித – டட்யானா கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.