(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்தானியர் காரியலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் அனுப்பிவைப்பு