தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் திறந்துவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.