மதுபானசாலைகளுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக மதுஒழிப்பு தினத்தையொட்டி அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.