(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மைக்காலமாக தபால் அலுவலக இணையத்தளங்களில் இடம்பெறுகின்ற தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்வரும் 02 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் தெரிவிக்கின்றனர்.
தபால் தொழிற்சங்கத்தினரும் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை