(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளையாட்டுகளின்போது ஆட்டநிர்ணயம், ஊழல், மோசடி போன்ற குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவை நியமிப்பதற்கு பாராளுமன்றில் புதிய சட்டமூலம் ஒன்று இன்று(08) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு