(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பேரூந்து, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டியதன் அவசியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
