மைத்திரி அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இறுதி அமைச்சரவைக் குழுக் கூட்டம் சற்றுமுன்னர்ஆரம்பமாகியது

வழமையாக செவ்வாயன்று நடக்கும் குறித்த குழுக் கூட்டம் நாளைய தினம்(12) போயா நோன்மதி தினம் என்பதால் இன்று கூடவுள்ளது.