தேர்தல் பணிகளுக்காக சென்ற 50 மேற்பட்டோருக்கு ஒவ்வாமை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – ரோயல் கல்லூரியில் வாக்கு என்னும் பணிகளுக்காக கடமைக்கு சென்ற சுமார் 50 இற்கு மேற்பட்டோர் உணவு ஒவ்வாமை காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.