மூன்று மாவட்டங்களது தபால் மூல முடிவுகளில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளில் கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களது முடிவுகளில் தாமதம் நிலவக் கூடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.