பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்னவின் பூதவுடல் நாளை(22) 1.00 மணி தொடக்கம் 3 .00 ,மணி வரை பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.