பிரபல நடிகர் பாலா சிங் உயிரிழந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல நடிகர் பாலா சிங் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

நடிகர் பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.