(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு லண்டனில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பாரிய வெடிப்பு சப்தம் ஒன்று கேட்டதால் மக்கள் பெரும் பரபரப்புக்குள்ளான நிலையில் பொலிஸார் அதுபற்றி விசாரித்து வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லண்டனில் பாரிய வெடிப்பு சப்தம்