(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியரது சம்பவம் தொடர்புடைய ஊழியர்களை பொலிசில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்