(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேபாளத்தில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மற்றுமொரு தங்கப் பதக்கத்தினை நிலானி ரத்நாயக்க இன்று(03) தன்வசப்படுத்திக் கொண்டார்.
அது 1500 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப்போட்டியில் பண்கேற்றதிலேயேயாகும்.
தற்போது இலங்கையானது மொத்த பதக்கங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலங்கையானது 03 தங்கப் பதக்கங்கள், 09 வெள்ளிப் பதக்கங்கள், 14 வெண்கலப் பதக்கங்கள் என தக்கவைத்துள்ளது.
தங்கப் பதக்கங்கள் 16 இனைப் பெற்று நேபாள் முன்னிலையில் உள்ளது.