(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிக்கு எதிர்வரும் 09ம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் இன்று(03) கொழும்பு பிரதான நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தூதரக அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தடை