அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க திறைசேரி அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசுக்கு சொந்தமானது சட்டரீதியான நிறுவனங்கள் மற்றும் முழுமையாக அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க திறைசேரி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.