ஜாலிய கடமைகளை பொறுப்பேற்றார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காவற்துறை ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை இன்று(02) பொறுப்பேற்றார்.

இவருக்கு நேற்றைய தினம் நியமனம் வழங்கப்பட்டது.