(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம், வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், நேற்று (02) கூடிய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.